பலத்தை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் என்று தமிழக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது
*சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது.*
*தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும். ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது"*
*-அரசியல் சாசனம், நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஆளுநர் விளக்கம்*
தமிழ்நாடு
பலத்தை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க உரிமை
NEWS TODAY TAMIL
Updated on: 07 May 2026, 12:00 am
•
2 min read
0 கருத்துக்கள்
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!
முந்தைய செய்தி
அ.தி.மு.க. ஆட்சி தி.மு.க. திடீர் ஆதரவு
அடுத்த செய்தி
நள்ளிரவு பரபரப்பு... காணாமல் போன அமமுக எம் எல் ஏ கவர்னர் முன் ஆஜர்
உங்களுக்குப் பிடிக்கலாம் (Recommended News)
உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு திட்டம்: ஆலோசனைக்காக அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம்:
06-07-2026
சென்னையில் ரூ.53 லட்சம் நகை திருட்டு: கடையில் கைவரிசை காட்டிய பெண் சிக்கினார்:
06-07-2026
மதுரை மெர்குரி ஆடை உற்பத்தியாளர்கள் கிளஸ்டர் முன்னேற்ற ஆலோசனைக் கூட்டம்:
05-07-2026
8 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு: ஆட்டோ ஓட்டுநரை டிஜிபி பாராட்டு
04-07-2026கருத்துப்பெட்டி (Comments)
இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!