News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
கல்வி

அரசு பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 அரசு பள்ளியில்  போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
0 கருத்துக்கள்

ராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மன்றம் சார்பில்

கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மலைச்சாமி தலைமை தாங்கினார். 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் டி செந்தில்குமார் 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை ஒழிப்பு சம்பந்தமான கருத்துக்களை தெரிவித்தார்.

 போதையின் பாதை நமக்கு தீமை என்ற விழிப்புணர் நாடகத்தை மாணவர்கள் நடத்தினர்கள். ஆசிரியர்களும்,

மாணவ, மாணவியர்களும்

கலந்து கொண்டனர்கள். இந்த நாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.


News Today Tamil Editor
Kathiravan

செய்தி ஆசிரியர் மற்றும் நிருபர். அரசியல், சமுதாயம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களைத் துல்லியமாக வழங்கி வருகிறார்.

Published: 08 Aug 2026, 12:00 AM Updated: 08 Aug 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.