News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

அமைச்சர் ஆய்வுக்குப் மின் வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு  

அமைச்சர் ஆய்வுக்குப் மின் வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு  
NEWS TODAY TAMIL
Updated on: 04 Jun 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

அமைச்சர் ஆய்வுக்குப் பின் ஆவணம் திருட்டு

 சென்னை மின்சார வாரிய அலுவலகத்தில் அவலம்


அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. 

டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டுள்ளது.

அதிக அளவில் நிலக்கரி கொள்முதல் பற்றிய விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டுள்ளது. ஆனால் டெண்டர் தொடர்பான 

அச்சிடப்பட்ட நகல்கள் மின்சார வாரியத்தின் வசம் இருப்பதாக கூறப்படுகிறது.

மின்வாரிய அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வுக்கு பின் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. 


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.