News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம்

டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம்
0 கருத்துக்கள்

டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம்


 தமிழக அரசு உத்தரவு


 தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். அவரே நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலிருந்து சந்திப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் உட்பட 3 பேர் பெயர் நிரந்தர டிஜிபியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் மகேஷ் குமார் அகர்வால் தமிழகத்தின் நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

 இதை எடுத்து டிஜிபியாக இருந்த சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திரைத்துறை டிஜிபியாக இருந்த சங்கர் தமிழக அமலாக்க பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!