News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

இந்து இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்- வங்கதேசத்தில் மீண்டும் கொடூரம்

இந்து இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்- வங்கதேசத்தில் மீண்டும் கொடூரம்
0 கருத்துக்கள்

வங்கதேசத்தில் மீண்டும் இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தீபு சந்திரதாஸ் என்ற இந்து இளைஞரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் அடித்து நிர்வாணமாக்கி கொலை செய்தது. அத்துடன் அவரது உடலை தீயை வைத்து எரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல்(29)   இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இக்கொலை தொடர்பாக  ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் அடுத்தடுத்து 2 இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!