நெல்லை மாணவி பாலியல் கொடுமை வழக்கில் மரண தண்டனை
நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
நெல்லையில் +2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை.
2022ல் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி சின்னகுட்டிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
முருகேசன் என்பவருக்கு 20 ஆண்டுகளும் முனீஸ்வரன் என்பவருக்கு 13 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிப்பு.