News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்- முதல்வர் விஜய்முதல்வர் விஜய்

போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்- முதல்வர் விஜய்முதல்வர் விஜய்
0 கருத்துக்கள்

போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்த்தார். தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், டிஜிபிகள் வெங்கட்ராமன், வன்னிய பெருமாள் டேவிட்சன் தேவாசீர்வாதம், சிங்கப்பெண் அதிரடி படைத்தலைவர் ஐஜி புவனேஸ்வரி, தலைமைச் செயலாளர் சாய் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 சிங்கப்பண் அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் விஜய் பேசியதாவது, 


பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; கண் கலங்குகிறது; பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு காரணம், போதைப்பொருள் நடமாட்டம்தான்

போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்; பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது.

பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது.

உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டுக்கு முக்கியமல்ல; பெண்கள் பாதுகாப்பும் முக்கியம்; பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில்தான் ஒரு அரசின் வெற்றி உள்ளது என முதல்வர் விஜய் பேசினார்.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!