நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் துளிர் அகடமி இணைந்து நடத்தும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஆகஸ்ட் 14, வெள்ளி காலை 9 மணிக்கு காந்தி மியூசியத்தில் பேச்சுப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் கல்லூரி மற்றும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்.
பள்ளிக்கு 2 மாணவர்கள் வீதம், 'சும்மாவா பெற்றோம் சுதந்திரம்' என்ற தலைப்பிலும், கல்லூரிக்கு 2 மாணவர்கள் வீதம், 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்பிலும் 5 நிமிட பேச்சுப்போட்டி நடத்தப்படும்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், 'நாம் எங்கே போகிறோம்?' என்ற தலைப்பில், 4 பக்கங்களுக்குள் அனுப்பலாம்.
விண்ணப்பம், கட்டுரைகள் தலைமை ஆசிரியர், முதல்வர் கையொப்பமிட்ட சான்றிதழோடு தலைமை ஆசிரியர், முதல்வரின் கையொப்பமிட்ட சான்றிதழுடன்