ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மன்றம் சார்பில்
கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மலைச்சாமி தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் டி செந்தில்குமார்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை ஒழிப்பு சம்பந்தமான கருத்துக்களை தெரிவித்தார்.
போதையின் பாதை நமக்கு தீமை என்ற விழிப்புணர் நாடகத்தை மாணவர்கள் நடத்தினர்கள். ஆசிரியர்களும்,
மாணவ, மாணவியர்களும்
கலந்து கொண்டனர்கள். இந்த நாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.