News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

தென்காசியில் வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

தென்காசியில் வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி
0 கருத்துக்கள்

தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம்,  சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் இன்று(ஜனவரி 16) கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதையறிந்த போலீஸார் மற்றும் மீட்பு பணியினர் விரைந்து வந்து வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த வேன் டிரைவர் குருமூர்த்தி (33) மற்றும் சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். வேன்  விபத்தில் காயமடைந்த 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!