அதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியீடு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரண்டாவது கட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதிலுள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு,
அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
ஜல்லிகட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.