News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

தமிழகம் வளர்கிறது மாநாட்டில் சத்யம் பயோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழகம் வளர்கிறது மாநாட்டில் சத்யம் பயோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
0 கருத்துக்கள்

தமிழகம் வளர்கிறது மாநாட்டில் சத்யம் பயோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


தமிழக அரசு சார்பில் கோயம்புத்தூரில் தமிழகம் வளர்கிறது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

 மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார். 

 இந்த மாநாட்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதற்காக கலந்து கொண்டனர். 

 மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சார்பில் அதன் செயல் அதிகாரி சத்யம் செந்தில்குமார் கலந்துகொண்டு தமிழக முதல்வர் முன்னிலையில் புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!