லீவு எடுக்கக் கூடாது  தமிழ்நாடு டிஜிபி உத்தரவு.
BY NEWS TODAY
29 Apr 2026
0
பகிர்

லீவு எடுக்கக் கூடாது...  தமிழ்நாடு டிஜிபி உத்தரவு.

காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை


 தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்திப் ராய் ரத்தோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் லீவு எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். 

சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு.

 அதே நேரத்தில் மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்