ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஏவுகணை சோதனை வெற்றி
BY NEWS TODAY
30 Apr 2026
0
பகிர்

ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஏவுகணை 


பாதுகாப்பு துறையின் புதிய மைல்கல்:

 NASM-SR ஏவுகணையின் 'சால்வோ' சோதனை வெற்றி.


ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் (NASM-SR) முதல் 'சால்வோ' சோதனை வெற்றி அடைந்ததாக ராணுவம் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(DRDO) அறிவிப்பு செய்துள்ளது.


 சோதனை என்பது ஹெலிகாப்டரில் இருந்து மிகக் குறுகிய நேர இடைவெளியில் 2 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. 

இந்தியாவின் முதல் வான்வழி கப்பல் எதிர்ப்பு 'சால்வோ' சோதனை இதுவாகும். 

55 கி.மீ தூரம் செல்லக்கூடிய இது, ஏவிய பின் இலக்கை தானாகத் தேடித் தாக்கும் திறன் கொண்டது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்