பதட்டம் வேண்டாம்..எச்சரிக்கை மெசேஜ் வந்தால்
BY NEWS TODAY
02 May 2026
0
பகிர்

பதட்டம் வேண்டாம்..எச்சரிக்கை மெசேஜ் வந்தால் 

இன்று நாடு முழுவதும் "Cell Broadcast" சோதனை.


மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாடு முழுவதும் "Cell Broadcast" மெசேஜ் சோதனையை இன்று செய்கிறது. பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது.  ஆகையால் இன்று உங்கள் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் "மெசேஜ்" வரக்கூடும் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. 

 இது சோதனைக்காக வரும் மெசேஜ் மட்டுமே. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்