04
Jun 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம்
BY NEWS TODAY
03 Jun 2026
0
பகிர்

டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம்


 தமிழக அரசு உத்தரவு


 தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். அவரே நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலிருந்து சந்திப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் உட்பட 3 பேர் பெயர் நிரந்தர டிஜிபியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் மகேஷ் குமார் அகர்வால் தமிழகத்தின் நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

 இதை எடுத்து டிஜிபியாக இருந்த சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திரைத்துறை டிஜிபியாக இருந்த சங்கர் தமிழக அமலாக்க பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்