16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சர்க்கரை ஆலையில் பயங்கரம்: விஷ வாயு தாக்கி 2 பேர் பலி!
BY NEWS TODAY
14 Jan 2026
0
பகிர்

படமாத்தூர் சர்க்கரை ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.



சிவகங்கை மாவட்டம், படமாத்தூரில் சர்க்கரை ஆலை உள்ளது. இங்குள்ள மொலாசஸ் சேமிப்பு டேங்கை 2 தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர்.அப்போது விஷவாயு தாக்கி சிவகங்கையைச் சேர்ந்த பொன்னழகு, கரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்