Hot News :

சபரிமலையில் பாயாசத்துடன் மதிய விருந்து

© News Today Tamil

சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் மதிய விருந்து*

'சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு அன்னதானத்தில் கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.

இனி பொது மக்களின் பங்களிப்புடன் புதிய அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி சன்னிதானத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்பட உள்ளது

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை
Next Post தமிழகம் வளர்கிறது மாநாட்டில் சத்யம் பயோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Related Posts